உயிர்த்தெழுதலின் நோக்கங்கள்

இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரத்தில் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் அடித்தளம். அது கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான உண்மை. உயிர்த்தெழுதலின் நோக்கங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.