இயேசுவின் மரணத்தின் நோக்கங்கள்
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நமது தேசத்தின் தந்தை உண்ணாவிரதம் இருந்தார். ஒரு சில மிஷனெரிகள் அவரைக் காணச் சென்றனர். அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர் தேசத்தின் சுதந்தரத்திற்காகத் தியாகம் செய்த வேளையில் அவரைக் காண வந்ததை உணர்ந்து மகிழ்ந்தார்.