கிறிஸ்தவ வாழ்க்கையின் வல்லமை

அந்த ஞாயிறு காலை ஜாய், சுமையான மற்றும் பாரமான இருதயத்துடன் எழுந் தாள். முந்தின இரவு அவள் சரியாகத் தூங்கவில்லை. கர்த்தரின் நாள் சந்தோ ஷமான நினைவுகளைக் கொண்டுவரும் நாளாக இருந்தது.

தேவனுடைய மனிதர்களின் உண்மை

மொர்தெகாய் ஹம், 1934ல் இரவு நேரங்களில் சார்லோட் என்ற இடத்தில் தேவனுடைய வார்த்தையை உண்மையோடு தினமும் பிரசங்கித்து வந்தார் என்று ஆர்வத்துடன் வாசித்தேன். அவர் உண்மையுள்ள தேவனுடைய மனிதனாகயிருந்தாலும், அவர் ஒரு பெரிய சுவிசேஷகர் அல்ல.