போலி சீஷர்களின் அடையாளங்கள்

கல்லூரி மாணவர்களின் கூடுகை ஒன்றில் ஒரு பிரசங்கியார், தன்னார்வல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சுவாரசியமாக விவரித்தார். கற்றறிந்த சிறந்த விலங்கியல் பேராசி ரியர் ஒருவர், ஒரு கல்லூரியில் வேலை செய்தார். அவருடைய மாணவர்கள் அவரை அதிகமாக நேசித்தனர். அவருடைய வகுப்புகளில் விருப்பத்துடன் பங்கேற்றனர்.

Integrity

Last year, I had the privilege of hearing two messages on ‘integrity’ in two
conferences. In one of the conferences, the speaker quoted a survey of Christian
leaders to point out why leaders give in and compromise on integrity.
Several hundreds of pastors and Christian leaders who had compromised their
integrity and fallen into deadly sins were asked the question,

நேர்மை

சென்ற ஆண்டில் நான் கலந்துகொண்ட இரு மாநாடுகளில் நேர்மையைக் குறித்த இரண்டு செய்திகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில் ஒரு மாநாட்டில் பேசிய செய்தியாளர் ஏன் தலைவர்கள் தங்கள் நேர்மையை இழக்கி றார்கள் என்பதைக் கிறிஸ்தவத் தலைவர் களிடையே நடத்தப்பெற்ற ஆய்வை மேற் கோள் காட்டி விளக்கினார்;.

தியானத்தின் முக்கியத்துவம்

ஒரு அமைப்பின் தலைவர் ஒரு முறை கிறிஸ்தவ தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கு பெற்றார். அந்த மாநாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. தியானம் குருக்க ளுக்கும், ரிஷிகளுக்கும்தான் என்று நினைத்த அந்தத் தலைவர், தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆவியிலே நடத்தல்

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆவிக்கேற்றபடி நடப்பது அவசியம் என்று பல விசுவாசிகள் அறிவார்கள். ஆனால் வெகு சிலரே ஆவிக்கேற்றபடி நடப்பது எப்படி என்று அறிந்து அனு பவிக்கிறார்கள். பரிசுத்த பவுல், ‘ஆவிக் கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்” என்ற கூற்றை நான்கு முறை ரோமர் 8:1-11 மற்றும் கலா 5:16-26ல் உபயோகித்து, ஆவிக்கும் மாம்சத்திற்கும் உள்ள விரோதத்தைக் குறித்துக் கூறுகிறார்.

ஆதியில் கொண்டிருந்த அன்பை நீ இழந்தாயோ?

ஆதியில் கொண்டிருந ;த அன ;பை நான் இழந்தேனோ என்று மறு பரிச Pலனை செய்ய எனக்கு உதவிய இரு சம்பவங்களை உங்களுடன ; பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன ;.
ஒரு மாலை வேளையில் ஒரு காவல்துறை அதிகாரி

Lost your first Love

Have you lost your first Love?

Let me share with you two incidents that helped me to review my life recently to see whether I have lost my first love. One evening a police officer came to see me in my office. At that time I remembered how he had lived a radiant witnessing life for the Lord about twenty years ago. In those days he was very young in the Lord and was a very active Christian. Even though he was from a non- Christian background and faced many problems in life, he paid the price to be