மாதிரி கிறிஸ்தவ குடும்பம்

ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவி, ‘இப்போது நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருப்பதன் முக்கிய காரணம், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட தம்பதியரின் ஜெபம், தொடர் சந்திப்பும், ஆலோசனையுமே” என்று கூறினாள். அந்த விசுவாசத் தம்பதியர் பேராசிரியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்களுடன் நேரம் செலவளித்தனர். அந்தப் பேராசிரியரின் வீட்டில் ஜெபக்கூட்டங்களையும், வேத ஆய்வுகளையும் நடத்தினர்.

குப்பைகளைத் தூக்கி வீசுங்கள் – தீங்கு விளைவிக்கும் இச்சை

ஒரு அரசாங்க அதிகாரி ஒரு பெரிய மாளிகையில் வாழ்ந்தார். அவருடைய நண்பர்களை அவருடைய வீட்டிற்கு அழைத்து உபசரணை செய்வதுண்டு. அவர் தன் வீட்டிலுள்ள தேவையற்ற,

உன் நம்பிக்கையை எதன் மேல் வைத்துள்ளாய்?

உன் நம்பிக்கையை எதன் மேல் வைத்துள்ளாய்?
அநேகர் தேவன் மீது தங்கள் நம்பிக் கையை வைக்கத் தயங்குகின்றனர். ஆனால் சாவுக்கேதுவான மனிதன் மீதும், நிலையற்ற பொருட்கள் மீதும் தங்கள் நம்பிக்கையை வைக்கின்றனர். இறுதி வேளையில்தான் தங்கள் மதியீனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாகிய நாம் தேவனை நம்பி அவர் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்க அழைக்கப் பட்டிருக்கிறோம்.

அமைதி வேளையின் முக்கியத்துவம்

நாம் பொதுவாக சில நிகழ்வுகளை பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்போம். நான் ஒரு முறை ஒரிசாவில் உள்ள மிஷனரி களத்தில் என்னுடைய நண்பருடன் தங்கியிருந்தபோது நடந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. என்னுடைய நண்பர் அவருடைய நிறுவனத்தின் தலைவராயிருந்தார்.

நீங்கள் நம்பிக்கையை எங்கே வைக்கிறீர்கள்?

அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான் தங்கள் முட்டாள்தனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாக நாம் தேவன் மீது நம் நம்பிக்கையை வைக்கவும், முழமையாக அவரை நம்பவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

மிஷனரி பணிக்குக் கொடுக்க ஆண்டவரை நம்புதல்

ஒரு இளம் மிஷனரி போதகர், மிஷனரி மாநாட்டின் கடைசி நாளில் பிரசங்க மேடைக்கு அருகில் அமர்ந்து அந்த வருடம் நடந்த ஆசீர்வாதமான மிஷனரி மாநாட்டிற்காக ஆண்டவருக்கு நன்றி கூறினார்.