தேவனுடைய வார்த்தையின் தனித் தன்மை

ஒரு இளம் போதகர் ஒரு முறை ஒரு வயதான பாட்டியைக் காணச் சென்றார். அந்த மூதாட்டி பல நாட்களாகப் படுக்கையிலேயே இருந்தார். போதகர் வீட்டிற்குள் நுழைந்த உடன் அந்த மூதாட்டி தனது வேதாகமத்தைத் தன் படுக்கையில் வைத்துவிட்டு, “ஆண்டவரைத் துதிப்போம்” என்று கூறினாள்.

Do we need Dreamers

Do we need Dreamers?

About fifteen years ago I visited a hill station along with my friend. There were no Christians at that time in those hills. My friend took me around the hills. Pointing to a few hills my friend told me. “The Lord has given me a vision and promise that there will be groups of people worshipping God in those mountains

பயம் மக்களை வேதனைப்படுத்துமா?

சென்ற மாதம் நான் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்திக்கு அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு கட்டுரையை வெளி யிடச் சென்றேன். அந்தக் கருத்தரங்கின் கடைசி நாளில் கொரில்லாக் களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லா இடங்களிலும் பதற்றம் நிறைந்த மக்களைக் காண முடிந்தது. அந்த இரவு நாங்கள் நாகலாந்திலுள்ள திமாபூருக்குச் செல்ல வேண்டி யிருந்தது.

உன் வாழ்வில் முன்னுரிமை எது?

சென்னையிலே சமீபத்தில் ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். அவர் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் மிஷனரி பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் வெற்றிகரமான தொழிலதிபர் மட்டும் அல்லாமல், அவர் வெற்றிகரமாக ஆத்தும ஆதாயம் செய்பவர்.

வாழ்க்கையில் மன நிறைவு

மன நிறைவுக்கு எதிர்ச்சொல் என்ன என்று ஒரு பிரசங்கியார் ஒரு மிஷனரி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களின் கூட்டத்தில் கேட்டார். உடனடியாக ஒருவரும் பதில் தரவில்லை. அன்றைய நாளின் கலந்துரையாடலின் தலைப்பு ~வாழ்க்கையில் மன நிறைவு|. மன நிறைவுக்கு எதிர்ச்சொல் பேராசை யென்று சிறிது நேரம் சென்ற பின் ஒரு சகோதரர் பதிலளித்தார். ஆம். மன நிறைவுக்கு எதிர்ச்சொல் பேராசை, பொறாமை மற்றும் கவலை. மன நிறைவு என்பது என்ன வந்தாலும் முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் மன நிலை.

மரியாளின் கீதம்

ஆதித் திருச்சபை லூக்கா 1:46 முதல் 55இல் உள்ள மரியாளின் கீதத்திற்கு இசை அமைத்து ஆராதனையில் பயன்படுத்தினர். இன்றும் பல பிரதான திருச்சபைகள் தங்கள் ஞாயிறு ஆராதனை வழிபாட்டில் மரியாளின் கீதத்தைப் பாடலாகப் பாடுகின்றனர். அதன் காரணம் தெரியுமா? அதன் முக்கியமான காரணம் என்னவென்றால் மரியாளின் கீதம், ஒருவர் பயத்தினாலும், கவலையினாலும் சூழ்ந்தபோதும் தேவனை ஆராதிக்கும் வழியைக் காண்பிக்கிறது.