தேவனை எல்லாக் காரியங்களிலும் நம்புதல்

ஒரு முறை ஒரு அதிகாரி வேத ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஆராய்ச்சியின் இறுதியில் ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நீ நம்பலாம்” என்று அந்த வேத ஆராய்ச்சியை நடத்திய தலைவர் கூறினார். ஆழமாகத் தொடப்பட்டவராய் அந்த அதிகாரி அந்தக் கூடுகையை விட்டுச் சென்றார். அவர் வீட்டிற்குச் செல்லும்போது ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நம்பலாம்” என்ற சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்தன.

இயேசுவின் மரணத்தின் நோக்கங்கள்

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நமது தேசத்தின் தந்தை உண்ணாவிரதம் இருந்தார். ஒரு சில மிஷனெரிகள் அவரைக் காணச் சென்றனர். அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர் தேசத்தின் சுதந்தரத்திற்காகத் தியாகம் செய்த வேளையில் அவரைக் காண வந்ததை உணர்ந்து மகிழ்ந்தார்.

உயிர்த்தெழுதலின் நோக்கங்கள்

இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரத்தில் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் அடித்தளம். அது கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான உண்மை. உயிர்த்தெழுதலின் நோக்கங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

இரகசிய ஜெபங்கள்

அன்னை தெரசாவிடம் அவருடைய சேவையின் வல்லமையின் இரகசியத்தைக் குறித்துக் கேட்டபோது, ‘எங்கள் சகோதரிகள் காலையில் நாலரை மணிக்குத் தினமும் எழுந்து சில மணி நேரம் ஜெபத்தில் செலவு செய்வதுதான் காரணம்” என்று கூறினார். மத்தேயு 6:5-8ல் மலைப் பிரசங்கத்தில் ஆண்டவர் கற்றுத்

The Bible of Jehovah’s Witnesses

Jehovah’s Witnesses produced an English translation of the Bible in 1961. It is called as The New World Translation (NWT). The New Testament of this translation was published in 1950, and revised in 1951. Between 1950 and 1951 about 0.5 million copies of this New Testaments were printed. The complete one volume edition of The New World Translation was released in 1961 by N.H. Knorr. The Watch Tower reported that this translation was made by ‘competent scholars’ and their names were not released to ‘maintain humility’

Secret Prayers

When Mother Theresa was asked about the secret of her power in service she replied that it was because the sisters of the mission get up at 4.30 a.m., in the morning every day, and spend a few hours in prayer. Their ministry was successful because they practiced what the Lord taught in the Sermon on the Mount in Matthew 6:5-8.