Ministry to the Needy!

‘Now a certain Jew named Apollos, born at Alexandria, an eloquent man and mighty in the Scriptures came to Ephesus. This man had been instructed in the way of the Lord; and being fervent in spirit, he spoke and taught accurately the things of the Lord, though he knew only the baptism of John. So he began to speak boldly in the synagogue. When Aquila and Priscilla heard him, they took him aside and explained to him the way of God more accurately.

பாவ மன்னிப்பு

ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின் அறிக்கை செய்து விட்டேன்.

உலகப் பொருட்கள் குறித்து பவுலின் நம்பிக்கை

‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்படி என்பதைத் தன் வாழ்வில் எடுத்துக் காட்டினார்”

துயரங்களின் மத்தியில் தேவனையும் அவருடைய வார்த்தையையும் நம்புதல்

ஸ்காட் வாக்கர் ‘வாழ்க்கை கைப்பிடி சுவர்கள்” (life-rails) என்ற தனது புத்தகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது பெற்றோருடன் இருந்தபோது தனது வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அவரது தகப்பனார் பிலிப்பைன்ஸில் இருந்த ஒரு பாப்டிஸ்டு கல்லூரியில் மிஷனரி ஆசிரிய ராகப் பணி செய்து வந்தார். 1965ஆம் ஆண்டில் ஸ்காட் வாக்கர் 14 வயது சிறுவனாக இருந்தபோது அந்த மிஷனரி குடும்பத்தைத் துயரம் தாக்கியது.