விசுவாசிகளின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் தனித்துவமான பங்கு

சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிடிவாதமாகவும், சோம்பேறியாகவும் இருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணைப்பற்றிப் படித்தேன். அடிக்கடி கோபப்படும் வழக்கம் அவளிடத்திலிருந்தது. ஒரு நாள் நற்செய்தி கூட்டமொன்றில் பங்குபெற்றாள்.

தேவனுடைய உண்மையின் அளவு

உண்மையுள்ளவர்களாக ஒப்புக் கொடுக்க உதவும்.
அது நித்தியமானது:’உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத் திருக்கிறது” (சங் 119:90).
அது நிச்சயமானது:’ஆனாலும் என் கிருபை யை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்” (சங் 89:33).

முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் வாழ்தல்

சென்ற ஆண்டு ‘முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் பயிற்சி” என்ற கருப்பொருளுடைய மாநாட்டில் நான் பங்கு பெற்றேன். அந்த மாநாடு இளைஞர்களை முடிவைக் குறித்த கண்ணோட்டத்தோடு, மிஷனரி பணிக்காக பயிற்றுவிக்கும் நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்டது.

அருட்பணியில் சிறந்து விளங்குதல்

விளையாட்டிலும், தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்குபவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுகின்றனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானத்தில் சிறந்து விளங்குவோர் நோபல் பரிசு மூலம் கவுரவப்படுத்தப்படுகின்றனர். கலை மற்றும் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவோர் புலிட்சர் பரிசுகளைப் பெறுகின்றனர்

ஒரு கிறிஸ்தவனின் பாதுகாப்பு

டி.எல். மூடியின் கூட்டங்களில் பாடல்களைப் பாடிய ஐரா டி சாங்கி 1860 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் எதிரியின் வரிசையில் ஷார்ப்ஸ்பர்க்கில் காவலராக நியமிக்கப்பட்டார். அருகில் அவர் கேட்ட துப்பாக்கிச் சுடும் சத்தம் எந்த நேரத்திலும் தாக்கப்படும் அபாயம் இருப்பதைக் காட்டியது.