கனவு காண்பவர்கள் இன்று தேவையா?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பிரதேசத்தை என்னுடைய நண்பனோடு சென்று பார்த்தேன். அந்த மலைகளில் கிறிஸ்தவர்களே அப்போது இல்லை. என்னுடைய நண்பன் என்னை அந்த மலைகளைச்

Read More »

உண்மைக்காக உயிர்த் தியாகம்

ஜான் ஹஸ் (1374-1415) பிரேகு (Prague) பல்கலைக்கழகத்தில் படித் துப் பின் பிரேகிலிருந்த பெத்லகேம் தேவாலயத்தில் போதகராகப் பணி யாற்றினார். அவருக்கு ஜெரோம் என்ற சிறந்த நண்பர்

Read More »

தேவனுடைய வார்த்தையின் தனித் தன்மை

ஒரு இளம் போதகர் ஒரு முறை ஒரு வயதான பாட்டியைக் காணச் சென்றார். அந்த மூதாட்டி பல நாட்களாகப் படுக்கையிலேயே இருந்தார். போதகர் வீட்டிற்குள் நுழைந்த உடன்

Read More »

உன் வாழ்வில் முன்னுரிமை எது?

சென்னையிலே சமீபத்தில் ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். அவர் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் மிஷனரி பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் வெற்றிகரமான தொழிலதிபர் மட்டும் அல்லாமல்,

Read More »

பயம் மக்களை வேதனைப்படுத்துமா?

சென்ற மாதம் நான் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்திக்கு அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு கட்டுரையை வெளி யிடச் சென்றேன். அந்தக் கருத்தரங்கின் கடைசி நாளில் கொரில்லாக் களுக்கும்

Read More »

வாழ்க்கையில் மன நிறைவு

மன நிறைவுக்கு எதிர்ச்சொல் என்ன என்று ஒரு பிரசங்கியார் ஒரு மிஷனரி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களின் கூட்டத்தில் கேட்டார். உடனடியாக ஒருவரும் பதில் தரவில்லை. அன்றைய நாளின்

Read More »

மரியாளின் கீதம்

ஆதித் திருச்சபை லூக்கா 1:46 முதல் 55இல் உள்ள மரியாளின் கீதத்திற்கு இசை அமைத்து ஆராதனையில் பயன்படுத்தினர். இன்றும் பல பிரதான திருச்சபைகள் தங்கள் ஞாயிறு ஆராதனை

Read More »

சோதனைகள் மற்றும் துன்பகளின் நோக்கங்கள்

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகி றீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

Read More »

சரியான காரியத்திற்காக வாழ்க்கையை முதலீடு செய்தல்

ஒரு நாள் கணக்குப் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் நுழைந்து கரும்பலகையில் சில எண்களை இரண்டு நெடுவரிசையாக எழுதினார். பின்பு திரும்பி மாணவர்களைப் பார்த்து, ‘இந்த இரண்டு நெடுவரிசையில்

Read More »

கனவு காண்பவர்கள் இன்று தேவையா?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பிரதேசத்தை என்னுடைய நண்பனோடு சென்று பார்த்தேன். அந்த மலைகளில் கிறிஸ்தவர்களே அப்போது இல்லை. என்னுடைய நண்பன் என்னை அந்த மலைகளைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றார். ‘இந்த மலைகளில் தேவனை ஆராதிக் கும் மக்கள் கூட்டங்கள் எழும்பும் என்று தேவன் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்துள்ளார்” என்று ஒரு சில மலைகளைக் காண்பித்து என்னுடைய நண்பன் என்னிடம் கூறினார்.

Read More »

உண்மைக்காக உயிர்த் தியாகம்

ஜான் ஹஸ் (1374-1415) பிரேகு (Prague) பல்கலைக்கழகத்தில் படித் துப் பின் பிரேகிலிருந்த பெத்லகேம் தேவாலயத்தில் போதகராகப் பணி யாற்றினார். அவருக்கு ஜெரோம் என்ற சிறந்த நண்பர் இருந்தார். ஜெரோம், இங்கிலாந்திலிருந்து ஜான் விக்லீப் (John Wycliffe) அவர்களின் கட்டுரைகளுடன்; திரும்பி வந்தார்.

Read More »

தேவனுடைய வார்த்தையின் தனித் தன்மை

ஒரு இளம் போதகர் ஒரு முறை ஒரு வயதான பாட்டியைக் காணச் சென்றார். அந்த மூதாட்டி பல நாட்களாகப் படுக்கையிலேயே இருந்தார். போதகர் வீட்டிற்குள் நுழைந்த உடன் அந்த மூதாட்டி தனது வேதாகமத்தைத் தன் படுக்கையில் வைத்துவிட்டு, “ஆண்டவரைத் துதிப்போம்” என்று கூறினாள்.

Read More »

உன் வாழ்வில் முன்னுரிமை எது?

சென்னையிலே சமீபத்தில் ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். அவர் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் மிஷனரி பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் வெற்றிகரமான தொழிலதிபர் மட்டும் அல்லாமல், அவர் வெற்றிகரமாக ஆத்தும ஆதாயம் செய்பவர்.

Read More »

பயம் மக்களை வேதனைப்படுத்துமா?

சென்ற மாதம் நான் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்திக்கு அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு கட்டுரையை வெளி யிடச் சென்றேன். அந்தக் கருத்தரங்கின் கடைசி நாளில் கொரில்லாக் களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லா இடங்களிலும் பதற்றம் நிறைந்த மக்களைக் காண முடிந்தது. அந்த இரவு நாங்கள் நாகலாந்திலுள்ள திமாபூருக்குச் செல்ல வேண்டி யிருந்தது.

Read More »

வாழ்க்கையில் மன நிறைவு

மன நிறைவுக்கு எதிர்ச்சொல் என்ன என்று ஒரு பிரசங்கியார் ஒரு மிஷனரி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களின் கூட்டத்தில் கேட்டார். உடனடியாக ஒருவரும் பதில் தரவில்லை. அன்றைய நாளின் கலந்துரையாடலின் தலைப்பு ~வாழ்க்கையில் மன நிறைவு|. மன நிறைவுக்கு எதிர்ச்சொல் பேராசை யென்று சிறிது நேரம் சென்ற பின் ஒரு சகோதரர் பதிலளித்தார். ஆம். மன நிறைவுக்கு எதிர்ச்சொல் பேராசை, பொறாமை மற்றும் கவலை. மன நிறைவு என்பது என்ன வந்தாலும் முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் மன நிலை.

Read More »

மரியாளின் கீதம்

ஆதித் திருச்சபை லூக்கா 1:46 முதல் 55இல் உள்ள மரியாளின் கீதத்திற்கு இசை அமைத்து ஆராதனையில் பயன்படுத்தினர். இன்றும் பல பிரதான திருச்சபைகள் தங்கள் ஞாயிறு ஆராதனை வழிபாட்டில் மரியாளின் கீதத்தைப் பாடலாகப் பாடுகின்றனர். அதன் காரணம் தெரியுமா? அதன் முக்கியமான காரணம் என்னவென்றால் மரியாளின் கீதம், ஒருவர் பயத்தினாலும், கவலையினாலும் சூழ்ந்தபோதும் தேவனை ஆராதிக்கும் வழியைக் காண்பிக்கிறது.

Read More »

ஒரு சீஷனின் அடிப்படை குணங்கள்

‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார்.

Read More »

சோதனைகள் மற்றும் துன்பகளின் நோக்கங்கள்

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகி றீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

Read More »

சரியான காரியத்திற்காக வாழ்க்கையை முதலீடு செய்தல்

ஒரு நாள் கணக்குப் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் நுழைந்து கரும்பலகையில் சில எண்களை இரண்டு நெடுவரிசையாக எழுதினார். பின்பு திரும்பி மாணவர்களைப் பார்த்து, ‘இந்த இரண்டு நெடுவரிசையில் உள்ள எண்களிடையே ஏதாவது உறவுமுறையை கண்டுபிடிக்க முடிகிறதா?” என்று வினவினார்.

Read More »