நீங்கள் நம்பிக்கையை எங்கே வைக்கிறீர்கள்?
அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான்
அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான்
ஒரு இளம் மிஷனரி போதகர், மிஷனரி மாநாட்டின் கடைசி நாளில் பிரசங்க மேடைக்கு அருகில் அமர்ந்து அந்த வருடம் நடந்த ஆசீர்வாதமான மிஷனரி மாநாட்டிற்காக ஆண்டவருக்கு நன்றி
ஒரு முறை ஒரு அதிகாரி வேத ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஆராய்ச்சியின் இறுதியில் ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நீ நம்பலாம்” என்று அந்த வேத
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நமது தேசத்தின் தந்தை உண்ணாவிரதம் இருந்தார். ஒரு சில மிஷனெரிகள் அவரைக் காணச் சென்றனர். அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்
இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரத்தில் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் அடித்தளம். அது கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான உண்மை.
அன்னை தெரசாவிடம் அவருடைய சேவையின் வல்லமையின் இரகசியத்தைக் குறித்துக் கேட்டபோது, ‘எங்கள் சகோதரிகள் காலையில் நாலரை மணிக்குத் தினமும் எழுந்து சில மணி நேரம் ஜெபத்தில் செலவு
இயேசு கிறிஸ்து சிலுவையில் உரைத்த ஏழு வார்த்தைகளைத் தியானிக்கும் போது, இயேசு கிறிஸ்துவின் முக்கியமான பண்பான தனது எதிரிகளுக்காக ஜெபிக்கும் அவரு டைய அன்பு எனக்கு சவாலாயிருந்தது.
ஒரு முறை நான் இந்தியாவிலே பணியாற்றிய ஒரு மிஷனரியின் கனவைக் குறித்து வாசித்தேன். ஒரு அகலமான நெடுஞ் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் நடுவிலே
ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின்
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப்
அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான் தங்கள் முட்டாள்தனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாக நாம் தேவன் மீது நம் நம்பிக்கையை வைக்கவும், முழமையாக அவரை நம்பவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஒரு இளம் மிஷனரி போதகர், மிஷனரி மாநாட்டின் கடைசி நாளில் பிரசங்க மேடைக்கு அருகில் அமர்ந்து அந்த வருடம் நடந்த ஆசீர்வாதமான மிஷனரி மாநாட்டிற்காக ஆண்டவருக்கு நன்றி கூறினார்.
ஒரு முறை ஒரு அதிகாரி வேத ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஆராய்ச்சியின் இறுதியில் ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நீ நம்பலாம்” என்று அந்த வேத ஆராய்ச்சியை நடத்திய தலைவர் கூறினார். ஆழமாகத் தொடப்பட்டவராய் அந்த அதிகாரி அந்தக் கூடுகையை விட்டுச் சென்றார். அவர் வீட்டிற்குச் செல்லும்போது ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நம்பலாம்” என்ற சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்தன.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நமது தேசத்தின் தந்தை உண்ணாவிரதம் இருந்தார். ஒரு சில மிஷனெரிகள் அவரைக் காணச் சென்றனர். அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர் தேசத்தின் சுதந்தரத்திற்காகத் தியாகம் செய்த வேளையில் அவரைக் காண வந்ததை உணர்ந்து மகிழ்ந்தார்.
இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரத்தில் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் அடித்தளம். அது கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான உண்மை. உயிர்த்தெழுதலின் நோக்கங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
அன்னை தெரசாவிடம் அவருடைய சேவையின் வல்லமையின் இரகசியத்தைக் குறித்துக் கேட்டபோது, ‘எங்கள் சகோதரிகள் காலையில் நாலரை மணிக்குத் தினமும் எழுந்து சில மணி நேரம் ஜெபத்தில் செலவு செய்வதுதான் காரணம்” என்று கூறினார். மத்தேயு 6:5-8ல் மலைப் பிரசங்கத்தில் ஆண்டவர் கற்றுத்
இயேசு கிறிஸ்து சிலுவையில் உரைத்த ஏழு வார்த்தைகளைத் தியானிக்கும் போது, இயேசு கிறிஸ்துவின் முக்கியமான பண்பான தனது எதிரிகளுக்காக ஜெபிக்கும் அவரு டைய அன்பு எனக்கு சவாலாயிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது உச்சரித்த முதலாம் வார்த்தை, அவர் எதிரிகளுக்காகச் செய்த ஜெபம்.
ஒரு முறை நான் இந்தியாவிலே பணியாற்றிய ஒரு மிஷனரியின் கனவைக் குறித்து வாசித்தேன். ஒரு அகலமான நெடுஞ் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் நடுவிலே அந்த மிஷனரி நின்று கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள்.
ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின் அறிக்கை செய்து விட்டேன்.
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்படி என்பதைத் தன் வாழ்வில் எடுத்துக் காட்டினார்”